Friday, July 25, 2008

வைரமுத்து

எத்தனை முறை தற்கொலை
செய்தாலும் மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுகிறதடி....உன் மீது .
நான் கொண்ட என்
மானங்கெட்ட காதல் ....

No comments: